|
| 1.விண்ணப்பதாரர் அனைத்து விவரங்களையும் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்ய வேண்டும் |
| 2.பூர்த்தி செய்த பிறகு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் |
| 3.சமர்ப்பிக்கப் பட்ட விண்ணப்பம் சரிபார்க்கப்படும் |
| 4.பின்பு சரிபார்க்கப்பட்ட விண்ணப்பம் சரியான கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும் |
| 5.கிராம நிர்வாக அலுவலர் விண்ணப்பத்தை சரி பார்த்த பின்பு அவருடைய கருத்துகளை பதிவு செய்வார்.பின்னர் சரியான வருவாய் உதவி ஆய்வாளருக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைப்பார் |
| 6.விண்ணப்பத்தில் ஏதேனும் பிழைகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலர் தன்னுடய உதவியாளர் தலையாரியின் உதவியுடன் விண்ணப்பதாரர் முகவரிக்குச் சென்று சரிபார்த்துக் கொள்வார். |
| 7.வருவாய் உதவி ஆய்வாளர் விண்ணப்பத்தை சரி பார்த்த பின்பு அவருடைய கருத்துகளை பதிவு செய்வார்.பின்னர் சரியான துணை வட்டாட்சியருக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைப்பார் |
| 8.விண்ணப்பத்தில் ஏதேனும் பிழைகள் இருந்தால் வருவாய் உதவி ஆய்வாளர் தன்னுடய உதவியாளரின் உதவியுடன் விண்ணப்பத்தை சரிபார்த்துக் கொள்வார் |
| 9.துணை வட்டாட்சியர் விண்ணப்பத்தை சரி பார்த்த பின்பு அவருடைய கருத்துகளை பதிவு செய்வார்.பின்னர் சரியான வட்டாட்சியருக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைப்பார். |
| 10.விண்ணப்பத்தில் ஏதேனும் பிழைகள் இருந்தால் வருவாய் உதவி ஆய்வாளர் தன்னுடய உதவியாளரின் உதவியுடன் விண்ணப்பத்தை சரிபார்த்துக் கொள்வார் |
| 11.வட்டாட்சியர் விண்ணப்பத்தை சரி பார்த்த பின்பு அவருடைய கருத்துகளை பதிவு செய்வார்.பின்னர் சான்றிதழின் இறுதி நிலையையும்,சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்கான தேதியையும் முடிவு செய்வார் |
| 12.விண்ணப்பத்தின் நிலையினை விண்ணப்பதாரர் எந்தவொரு நேரத்திலும் விண்ணப்ப வினவல் எண் வயிலாக தெரிந்து கொள்ளலாம் |
| 13.விண்ணப்பம் இறுதி நிலையினை அடைந்த பின்பு விண்ணப்பதாரர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்க்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம் |